இடுகைகள்

நூல் : முயற்சிகள் வெல்லும்! நூல் ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

மதுரை அழகர்கோவில் பொய்கரைப்பட்டி மூனூரில் அமைந்துள்ள மூன்றாம் பார்வை அறக்கட்டளையின் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் நிறுவனர் திரு பழனியப்பன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு நாளும், பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.