இடுகைகள்

அரிய படம் அறிக . நன்றி இனிய நண்பர் தேசியமணி !

திருப்பரங்குன்றம் தங்கத்தேர்

சிவயோகம் மலர் ஆசிரியர் லண்டன் கலாநிதி பொன் பாலசுந்தரம் அவர்கள் திருக்குறள் செம்மல் மணிமொழியனார் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு தனது நூலையும் வாழ்த்துக் கவிதையும் அனுப்பி உள்ளார் .

மதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரை தெப்பக்குளம் மற்றும் வானுயர்ந்த கோபுரங்கள் .அலைபேசி வழி எடுத்த படங்கள்

திரு. கிருபாகரன் லண்டனிலிருந்து மதுரை வந்த போது பொன்னாடைப் போர்த்தி வரவேற்ற போது எடுத்த படங்கள் .

மதுரை மாநகராட்சியின் பயனுள்ள அறிவிப்பு !

இனிய நண்பர் தேசிய மணி தந்த அழைப்பிதழ்

‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. புரிந்துரை : கவியருவி; கோவை கோகுலன்,

தானத்தில் சிறந்தது எது ? நிதானமா ? கண் தானமா ? மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் நிறுவனர் அகவிழி பார்வையற்றோர் விடுதி ! நன்றி உதவிக்க்கரம் மாத இதழ் !

அஞ்சலில் வந்த அழைப்பிதழ் ! வேண்டுகோள் ! அடுத்த ஆண்டு அழைப்பிதழ் தமிழில் இருக்கட்டும் .விழா சிறக்க வாழ்த்துக்கள்

மாமனிதர் அப்துல கலாமின் அறிவியல் ஆலோசகர் திரு .பொன்ராஜ் அவர்கள் மதுரை வந்த போது வரவேற்ற போது எடுத்த படங்கள்

நேரில் தந்த அழைப்பிதழ் ! வேண்டுகோள் ! அடுத்த ஆண்டு அழைப்பிதழ் தமிழில் இருக்கட்டும் .விழா சிறக்க வாழ்த்துக்கள் .

காது வளர்த்த காதலி ! நூல் ஆசிரியர் :ஞா. தங்கமாரிமுத்து ! நூல் விமர்சனம்.கவிஞர் இரா. இரவி !

மதுரையில் அந்தி மாலை சூரியன் அலைபேசி வழி எடுத்த படங்கள்

புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி .நூல் மதிப்புரை கவியருவி கோவை கோகுலன் செயலர் கோவை வசந்த வாசல் கவி மன்றம்

தன்னைத் தானே எடுத்த படம்

கண்ணாடியிலும் நானே !

படித்ததில் பிடித்தது ! மாமனிதர் மாயாண்டி பாரதி அவர்களைப் பற்றி இனிய நண்பர் கவிஞர் ஸ்ரீ ராசா எழுதியது . நன்றி தி இந்து தமிழ் நாளிதழ் !

பறத்தலுக்கான பாடல்! நூல் ஆசிரியர் : கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !