இடுகைகள்

பெங்களூரு அல்சூர் பகுதியில் டாக்டர் எம் .வி .ஜெயராமன் கல்வி நிறுவனம் சார்பில் நடந்த கருத்தரங்கில் நாவல் ஆசிரியர் ,கவிஞர் திருமதி ஜெய சத்தி வள்ளலார் பற்றி பேசினார் .கவிஞர்கள் இரா .இரவி ,கே .ஜி .இராஜேந்திர பாபு ,இராம இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .படங்கள் கவிஞர் இரா .இரவி

பெங்களூரு அல்சூர் பகுதியில் உள்ள ஆரோக்கிய மாதா தேவாலயம் .இங்குதான் எம் ,ஜி ,ஆரின் நாம் திரைப்படம் எடுக்கப்பட்டது .படங்கள் கவிஞர் இரா .இரவி !

வழி காட்டும் வள்ளுவம் ! நூல் ஆசிரியர்கள் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! . மே தினக் கவிதை ! கவிஞர் -ப.கண்ணன்சேகர், திமிரி

29.4.2016 இன்று பாவேந்தர் ,புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் பிறந்த நாள் !

தென் இந்தியாவில் முதல் முறையாக பெங்களூருவில் இன்று சுரங்கப் பாதை தொடர் வண்டி தொடங்கப்பட்டது

"ஹைக்கூ முதற்றே உலகு" நூல் ஆசிரியர் ;கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் ;கவிஞர் ஆனந்தி !

dr.Iraianbu IAS speaks about Ervadiyar

பெங்களூரு ஓம் சக்தி பேலஸ் விடுதியில் உள்ள அழகிய விளக்கு ! படம் கவிஞர் இரா .இரவி

தென் இந்தியாவில் முதல் முறையாக இன்று பெங்களூருவில் தொடங்க உள்ள சுரங்கப் பாதை தொடர் வண்டி நிலையம்( கெம்பேகௌடா )முன்பு கவிஞர் இரா .இரவி !

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு .உலகப்பொது மறைக்கு உச்சம் தந்த தீர்ப்பு. நன்று .பாராட்டுகள் .நீதியரசர் மகாதேவன் அவர்களை பாராட்டுவோம்

பெங்களூருவில் அந்தி மாலையிலும் நடக்கும் கட்டிடப்பணி படம் கவிஞர் இரா .இரவி !

அழகுதான் ரசனையோடு பார்த்தால் பட்டமரமும் ! கவிஞர் இரா .இரவி !

பெங்களூருவில் உள்ள தனம்பிக்கையின் சின்னம் விவேகானந்தர் சிலை ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

படத்திற்கு எழுதிய கவிதை ! கவிஞர் இரா .இரவி !

இலக்கிய இணையர் அறக்கட்டளை விழாவில் தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்கள் கவிஞர் இரா .இரவிக்கு பொன்னாடைப் போர்த்திப் பாராட்டிய போது ! இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்

பெங்களூரு சுரங்கப் பாதை சுவற்றில் வரைந்துள்ள ஓவியங்கள் .படங்கள் கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! ஏபரல்-29. உலக நடன தினக் கவிதை ! கவிஞர் ப.கண்ணன்சேகர், திமிரி

அழகிய வெள்ளைக் குதிரை பெங்களூரு . படம் கவிஞர் இரா .இரவி !

தினமணி இணையம் தந்த தலைப்பு ! வானமே எல்லை ! கவிஞர் இரா .இரவி !

வழிகாட்டும் வள்ளுவம் ! நூல் ஆசிரியர்கள் தமிழ்த் தேனீ இரா .மோகன் ,தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் நன்றி தினத்தந்தி நாளிதழ்

இலக்கிய இணையர் அறக்கட்டளை விழா படம் . நன்றி . தினமணி நாளிதழ் !

இலக்கிய இணையர் அறக்கட்டளை விழா படங்கள் . இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்