மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவியரங்கம் . படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர்,கார்த்திகேயன் கை வண்ணம்
இனிய நண்பர் புதுயுகன் ( இலண்டன் ) அவர்களின்" கனவும் வெற்றியும் பேசிக் கொண்டவை "நூல் வெளியிட்டு விழா ! படங்கள் கவிஞர் இரா .இரவி ! விழா ஏற்பாடு தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன்