10.1.2026..மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில் கைத்திறன் கண்காட்சி நடந்தது. தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி கண்காட்சியைத் திறந்து வைத்தார்.உடன் புரட்சிப்பாவலர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன், தலைமையாசிரியர் அமுதுரசினி,ஆசிரியர்கள் உள்ளனர்படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்

10.1.2026..மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில் கைத்திறன் கண்காட்சி நடந்தது. தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி கண்காட்சியைத் திறந்து வைத்தார்.உடன் புரட்சிப்பாவலர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன், தலைமையாசிரியர் அமுதுரசினி,ஆசிரியர்கள் உள்ளனர்படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்

கருத்துகள்