இடுகைகள்

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

வள்ளுவம் பரவ‌‌ வேண்டும் வாழ்வியல் துலங்க வேண்டும் உள்ளுவது உயர்வு வேண்டும் உரையெல்லாம் செயலில் வேண்டும் எள்ளுவது தவிர்க்க ‌. வேண்டும் எய்திலார் பொறுக்க வேண்டும் கொள்ளுவது அறமாய் வேண்டும் கொடை வளம் வேண்டும் வேண்டும். ...தமிழ் மூதறிஞர் இளங்குமரனார்.....

*இன்றைய சிந்தனை.* 03.05.2024. - வெள்ளி. காத்திருக்க தெரிந்தவனுக்கே அனைத்தும் கிட்டும். *-லியோ டால்ஸ்டாய்.* *இனிய வெள்ளி வணக்கம்.*

இனியநண்பர் கவிஞர் மா.கணேசு கை வண்ணம்

தினமலர் 3.5.2024

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

சித்திரை சுற்றுலா கலை விழா.2024

கவிதாயினி ஜெயப்பிரியங்காவின் குழந்தைக்கு முதலாம் ஆண்டு பிறந்த நாள் நல்வாழ்த்துகள். கவிஞர் இரா.இரவி.

அழைப்பிதழ்

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

திருக்குறளுக்கு இணையான மற்றொரு நூல் | G Gnanasambandan | Tamil

இனியநண்பர் கவிஞர் மா.கணேசு கை வண்ணம்.

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !திருச்சியிலிருந்து சங்கர் 🎋