அனைவருக்கும் வணக்கம். நான்மாடக் கூடலில் நற்றமிழ் பயிற்றுவிக்கும் நலன்மிகு செந்தமிழ்க் கல்லூரியில் 2024-25 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
அனைவருக்கும் வணக்கம்.
நான்மாடக் கூடலில்
நற்றமிழ் பயிற்றுவிக்கும்
நலன்மிகு செந்தமிழ்க் கல்லூரியில்
2024-25 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
நான்காம் தமிழ்ச்சங்கம்
செந்தமிழ் கலை மற்றும் கீழ்த்திசைக் கல்லூரி - மதுரை - 01.
தமிழகத்தின் தனிப்பெரும் தமிழ்க்கல்லூரியில் 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது
தமிழ் இலக்கியப் பாடப்பிரிவுகள் :
1. இளங்கலை தமிழ் B.A Tamil
2. இளங்கலை தமிழிலக்கியம் B.A Tamil literature
3. முதுகலை தமிழ் M.A Tamil
4. முனைவர் பட்டம் Ph.D Tamil
அரசு உதவித்தொகையுடன் குறைந்த கட்டணத்தில் நிறைந்த தரமான தமிழ்க்கல்வி
சிறப்பம்சங்கள்:
*நவீன மொழிப்பயிற்று ஆய்வுக்கூடம்.
*கணினித் திரையுடன் கூடிய வகுப்பறை.
*ஐம்பத்து நான்காயிரத்துக்கும் மேற்பட்ட அரிய நூல்களையும் ஓலைச்சுவடிகளையும் கொண்ட பாண்டியன் நூலகம்.
*கல்வெட்டு, ஓலைச்சுவடி, யோகா, பேச்சுப்பயிற்சி என பல தனித்திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
*அரசுப் போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சியளிக்கப்படுகிறது.
செம்மொழித்திட்டத்தின் கீழ் பணிவாய்ப்பில் முன்னுரிமை.
இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க : www.senthamilcollege.com
மேலும் சேர்க்கை தொடர்பான விவரங்களுக்கு : 0452 2343707
(வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை).
நன்றி.
கருத்துகள்
கருத்துரையிடுக