இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் விழா நடந்தது . 28.5.2023 மாமதுரைக் கவிஞர் பேரவை செயலர் கவிஞர் இரா ..இரவி அனைவரையும் வரவேற்றார் . மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்.தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது.
இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் விழா நடந்தது . 28.5.2023 மாமதுரைக் கவிஞர் பேரவை செயலர் கவிஞர் இரா ..இரவி அனைவரையும் வரவேற்றார் . மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்.தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது.