இடுகைகள்

படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

தினமணி நாளிதழ்

இந்து தமிழ் திசை

சென்னை விழாவில் இனியநண்பர் பொதிகை மின்னல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் அவர்களுடன்

கலைமாமணி ஏர்வாடியார்,இனியநண்பர்கள் காவிரி மைந்தன்,சந்தானம்

சென்னை விழாவில் இனியநண்பர் சந்தானம் அவர்களுடன்(சென்னையில் வெகு தூரத்திலிருந்து அழைப்பை ஏற்று விழாவிற்கு வந்தவருக்கு மிக்க நன்றி)

சென்னை விழாவில் இனியநண்பர்கள் கவிஞர்கள் அமரன்,கே.ஜி.ராஜேந்திபாபு மு.முருகேஸ்,திருவை பாபுஅவர்களுடன்

படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

30.12.2023இனியநண்பர் புகைப்படக் கலைஞர் இராஜாராம் ( சென்னை) கை வண்ணம்.இன்று சென்னையில் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் கவிஞர் இரா.இரவிக்கு நால்வர் இதழ் சார்பாக ரூபாய் பத்தாயிரம் பொற்கிழியும் அமரன் ஹைக்கூ விருதும் வழங்கினார். உடன் கலைமாமணி ஏர்வாடியார்,கவிஞர்கள் அமரன்,கே.ஜி.ராஜேந்திர பாபு,ஜெய்சக்தி,அமுதா பாலகிருஷ்ணன்,வசீகரன்,வதலை பிரபா உள்ளனர்

30.12.2023சென்னை எழும்பூர் புத்தர் கோயிலில். படங்கள் கவிஞர் இரா.இரவி

30.12.2023சென்னையில் உள்ள வீரர் அழகுமுத்து சிலை முன்பு

30.12.2023சென்னை விருது வழங்கும் விழாவில் இனியநண்பர் மகாகவி இதழாசிரியர் தமிழ்ச்செம்மல் வதலை பிரபா அவர்களிடமிருந்து மகாகவி இதழ் பெற்று மகிழ்ந்த வேளை.

30-12-2023 சென்னையில் நடைபெற்ற ஹைக்கூ விழாவில் அமரன் ஹைக்கூ விருதுபெற்ற மதுரை வந்த கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு சமுக ஆர்வலர் தேசியமணி அவர்கள் இன்று 31.12.2023 இன்று காலையில் பயனாடை அணிவித்து மகிழ்ந்த போது

மகிழ்வான தகவல்.கவிஞர் இரா.இரவி. ஹைக்கூ முன்னோடிகள் கவிஞர்கள் அமுதபாரதி,மு.முருகேஸ் வரிசையில் 2022 ஆம் ஆண்டுக்கான அமரன் ஹைக்கூ விருதும், பொற்கிழி ரூபாய் பத்தாயிரமும் வழங்குகின்றனர்.நால்வர் மூவாண்டு விழாவில்.

இனியநண்பர் கவிஞர் மா.கணேசு கை வண்ணம்.

படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

கவனம்.மக்களே

அழைப்பிதழ்