இடுகைகள்

கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவியரங்கம் நடந்தது

மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள மணியம்மை பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவியரங்கம் நடந்தது. தலைப்பு "தொலைக்காட்சியே நீ பேசுவது தமிழா". நாள் 30.6.2019. இனிய நண்பர் கவிஞர் பொன் பாண்டி கை வண்ணம்

மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள மணியம்மை பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவிஞர் இரா .இரவி கவிதை வாசித்தார் .தலைப்பு "தொலைக்காட்சியே நீ பேசுவது தமிழா". நாள் 30.6.2019.இனிய நண்பர் கவிஞர் பொன் பாண்டி கை வண்ணம்

இறையன்பு கருவூலம். நூல் ஆசிரியர் கவிஞர் இரவி. மதிப்புரை மா. கணேஷ்.

நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் புலவர் மு.சன்னாசி எழுதிய திருவாசகத்தில் வாழ்வியல் ஆலோசனனைகள் நூல் வெளியீட்டு விழா.படங்கள் கவிஞர் இரா.இரவி