அனைவர்க்கும் , வணக்கம். கதிர்பாரதி. நம் " பாமரன் பைந்தமிழ்ச்சங்கம் " கிருட்டிணகிரி . ஜீலை -14. 2019- ல் நடத்தும் ஆண்டு விழா

அனைவர்க்கும்  , வணக்கம். கதிர்பாரதி. நம்
" பாமரன் பைந்தமிழ்ச்சங்கம் " கிருட்டிணகிரி . 
ஜீலை -14. 2019- ல்  நடத்தும் ஆண்டு விழா 
" கிருட்டிணகிரி கவியரங்கம் நாற்பெரும் விழா --  2019 "  -- ல்  பல்வேறு துறை சார்ந்த சிறந்த நல் சமூக செயல் பாட்டாளர்களுக்கு அவர்களின் 
"செயல் , திறன் , தகுதி " அடிப்படையில் " விருது "வழங்கி கெளரவப்படுத்துவதில் பெருமைகொள்கிறது. . 

விருது  &
******* விருதுபெறுவோர்
******************* விவரம் ;
********

1. 
  " சிரிப்பொலிச் செல்வர் "விருது .
  சீ.இலட்சுமிநாராயணன் அவர்கள் கிருட்டிணகிரி.

2. 
   " தமிழிசைவாணர் "  விருது .
"கலைமாமணி"  (மாநில அரசு விருது ) 

"செம்மொழி இயல் அறிஞர்  விருது"  ( மத்திய அரசு விருது. மாண்புமிகு . இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள் வழங்கியது.)

தி. சுரேசு சிவன் அவர்கள் , மதுரை. 

3 . 
" சிற்றிதழ் சீராளர் "  விருது 
" கவிப்பேரொளி " 
கவிஞர் . நீரை அத்திப்பூ அவர்கள் , நீர்முளை --- நாகப்பட்டிணம்.

4. 
" பாச்சுடர்மணி  "  விருது.
" டாக்டர் . கவிஞர் . இரா.இரவி அவர்கள் , மதுரை. 

5. 
"பெருமைமிகு பெற்றோர் " விருது.
கவிஞர் 
,பெ.செல்வக்குமார் தம்பதியர்கள் அவர்கள் , முத்தம்பட்டி , வாழப்பாடி. 

6.   "தொல்பொருள்த்தேனீ " விருது. 
கவிஞர் .
சுகவனம் முருகன் அவர்கள் ,  காவேரிப்பட்டணம் , கிருட்டிணகிரி . 
7 -வதாகவிருதுபெறுவோர

" குரலிசைச் செல்வர் " விருது . 
திரு. காசிவிசுவநாதன் அவர்கள் , திருவண்ணாமலை .
விருதுபெரும் அனைவரையும் எல்லா நலமும் ,வளமும் பெற்று இனிதே வாழ ஆண்டவனை வேண்டி வணங்கி வாழ்த்துகின்றேன் . வாழ்க ! வளர்க..!! நன்றி !!!

      -- கதிா்பாரதி
நிறுவனா் & தலைவா் ,
பாமரன் பைந்தமிழ்ச்சங்கம் , கிருட்டிணகிரி.

கருத்துகள்