இடுகைகள்

வழக்கறிஞர் பா ஹேமா வதி எழுதியுள்ள “பெண்களின் சுயமரியாதையை கட்சிகள் காக்க வேண்டும் “ கட்டுரை இன்றைய இந்து தமிழ் நாளிதழில் வெளியாகியுள்ளது.

புகழ்வணக்கம்

புகழ்வணக்கம்

தினமணி நாளிதழ்

28-06-2026 இன்று திருவில்லிபுத்தூர் கலை இலக்கியப் பெருமன்றம் 276 ஆம் எழுத்தாளர் சந்திப்பு விழா நடத்தியது.மதுரையைச் சார்ந்த சிறுகதை எழுத்தாளர் சண்முக வேலு அவர்களைப் பாராட்டி மனிதநேயச் செம்மல் என்ற விருதினை வழங்கினோம். கவிஞர் சுரா.

இளைய செம்மல் விருதுபெற்ற உலகத் திருக்குறள் பேரவை மதுரையின் மதிப்புறு தலைவர் கார்த்திகேயன் அவர்களை அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றத்தின் தலைவர் மாரி பொன்னாடைப் போர்த்தி நூல்கள் வழங்கி வாழ்த்தினார்.உடன் ஆறுமுகம்.

28.6.2026.மாமதுரைக் கவிஞர் பேரவை சிந்தனைக் கவியரங்கம் 47 தலைப்பு: மங்கா தமிழ் பாடு ! மங்கலமாய் விடியும் பாரு !