இடுகைகள்

கவிஞர் இரா.இரவின் 25 வது நூல் வெளிவந்து விட்டது.புகழ்பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடு.வெள்ளிக்கிழமை வெளியீட்டு விழா நடந்தது.நூல் சென்னைமில் வானதி பதிப்பகத்திலும்,மதுரையில் ஜெயம் புக் சென்டரிலும் கிடைக்கும்புதுக்கவிதைகள்,ஹைக்கூ கவிதைகள் மூலம் மது,புகையிலை, சூதாட்டம் தீமைகளை உணர்த்தி விழிப்புணர்வு விதைக்கும் நூல்.

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

தமிழ்நாடு இ பேப்பர். காம் மின்னிதழ் 28.4.2026

நன்றி.வணக்கம் இந்தியா நாளிதழ் 28.4.2026

நன்றி.தமிழ் சுடர் நாளிதழ் 28.4.2026.

அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் " புரட்சிக்கவிஞர் " பாரதிதாசன் அவர்களின் 136ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு,

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

நன்றி.வரலாறு நாளிதழ் 28.4.2026

28.4.2026.உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை இயக்குநர் முனைவர் இ.சா. பர்வீன் சுல்தானா அவர்களிடம் " LET THOUSAND. FLOWERS BLOOM " நூலை வழங்கி மகிழ்ந்த வேளை கவிஞர் இரா .இரவி

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

மலரும் நினைவுகள். நீதியரசர் அக்பர் அலி அவர்கள்

நல்வாழ்த்துகள். கவிஞர் இரா .இரவி