இடுகைகள்

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

வானதி பதிப்பகம் வானதி இராமனாதன் அவர்களுக்கு விஜிபி குழுமம் நற்றமிழ் விருது வழங்கி சிறப்பித்தபோது. நல்வாழ்த்துகள். கவிஞர் இரா .இரவி

மதுரை தூய மரியன்னைப் பள்ளி 1969 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சார்பாக, மதுரை சேவாஷ்ரம பாலர் இல்ல மாணவிகளுக்குத் தேவையான மாதாந்திர உணவுப் பொருள் தேவைக்கு நன்கொடை வழங்கிய நல்ல தருணம்.. பாலர் இல்ல பொறுப்பாளர் செல்வி, சின்னசாமி மனோகரன், கில்பர்ட் அந்தோணி, மு.முருகேசன், எல். கே. பிரேம்குமார் மற்றும் ஆசிரியை சிந்துஜா ராணி ஆகியோர். இந்த சேவை எமது 77ஆவது மாத சேவையாகும். 🤝🤝🙏🏻🤝💐

முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் புதிய நூல். 185. N.C.B.H.

முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் புதிய நூல். 184

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

கவிஞர் இரா. இரவி படைப்புகள்.

அழைப்பிதழ்

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

18.8.2026.மகிழ்வான தகவல். மதுரையின் பெருமைகளில் ஒன்றான கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் எனது நூல்கள் ஒவ்வொன்றிலும் மூன்று படிகள் உள்ளன.நூலகம் வாங்கிப் படித்திட அன்புடன் வேண்டுகிறேன்

மதுரை மீனாட்சி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு நகரரா மண்டபம் கோபுரம் வண்ணம் தீட்டி முடித்துவிட்டனர். படங்கள். கவிஞர் இரா .இரவி

இரை உண்ணும் புறாக்கள். படங்கள் கவிஞர் இரா.இரவி