இடுகைகள்

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

அழைப்பிதழ்

🙏🏻🌿👍🏻🤝👍🏻🌿🙏🏻மதுரை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி 1969ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சார்பாக மதுரை தோப்பூர் ஷேசெய்யர் ஹோம் இந்தியா அமைப்புப் பயனாளிகளுக்கு ஒரு நாள் உணவு வழங்க நன்கொடை வழங்கிய மகிழ்வான தருணம். இல்ல நிர்வாகிகளுடன் முன்னாள் மாணவர்கள் இராஜகோபால், சின்னசாமி மனோகரன், எல். கே. பிரேம்குமார், விஜயராகவன், தனசேகரன் மற்றும் மு. முருகேசன்.. இது நமது 76 ஆவது மாத சேவையாகும்.. அன்றைய நாளின் நினைவாக தென்னங்கன்று நட்டு மகிழ்ந்தோம்

பெருமைமிகு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எனது நூல்கள். படங்கள் கவிஞர் இரா .இரவி.18.7.2026

18,7,2026. படங்கள் கவிஞர் இரா .இரவி