முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அழைப்பிதழ்

சமீபத்திய இடுகைகள்

அழைப்பிதழ்

அழைப்பிதழ்

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இல்லம் வந்த இனியநண்பர் முனைவர் ஞா.சந்திரன் அவர்களுக்கு எனது புதிய நூல்கள் இரண்டு வழங்கி மகிந்த வேளை.

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இனிய காலை வணக்கம் ." என்னுடைய மனவியல் பேராசிரியர் ஒரு முறை வகுப்பில் இருந்தவர்களைப் பார்த்துக் கேட்டார். "நீங்கள் வெளிநாட்டிற்குப் பயிற்சி ஒன்றுக்குச் செல்லுகிறீர்கள். அங்கே ஒரு பாகிஸ்தானி, ஜப்பானியர், சீனர், சிங்களர் ஆகியோர் வந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவருடன் நீங்கள் அறை பகிர்ந்துகொள்ள வேண்டும். யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?” என்று கேட்ட போது முக்கால் வாசிப்பேர் ஜப்பானியரோடு தான் என்று பதில் அளித்தார்கள். எல்லாப் பாகிஸ்தானிகளும் மோசமானவர்கள் என்பது நம்மீது திணிக்கப்பட்ட எண்ணம். இதைப்போன்ற எண்ணமே பல நிலைகளில் நமக்கு நீடிக்கிறது. நம் அறைக்கு வருகிற குறிப்பிட்ட ஜப்பானியர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் எதையும் பொதுப்படையாகப் பார்க்கும் நம் மனப்பான்மை அதைப்பற்றி ஆழச் சிந்திக்க விடாமல் நம்மைத் தடுத்து விடுகிறது. முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 472&473 இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.

தினமலர் வாரமலர்

தினமலர் வாரமலர்

கவிஇளவல் ம.ஹரிபிரசாத் எழுதியுள்ள தும்பி கவிதை நூலுக்கு அணிந்துரை வழங்கி யமைக்கு இல்லம் வந்து பொன்னாடைப் போத்தி, நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைத்தவேளை.உடன் முனைவர் ஞா.சந்திரன் அவர்கள்.

கவிஇளவல் ம.ஹரிபிரசாத் எழுதியுள்ள தும்பி கவிதை நூலுக்கு அணிந்துரை வழங்கி யமைக்கு இல்லம் வந்து பொன்னாடைப் போத்தி, நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைத்தவேளை.உடன் முனைவர் ஞா.சந்திரன் அவர்கள்.