இடுகைகள்

நன்றி.மக்கள் ஆணையம் நாளிதழ் 26.8.2026

26.8.2026.முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் எழுதிய " மேடையில் தவழ்ந்தவை " புதிய நூலை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மண்டல மேலாளர் மகேந்திரன் அவர்களிடமிருந்து வாங்கி முதல் விற்பனையை தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி தொடங்கி வைத்தார்

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

25.8.2026 படங்கள் கவிஞர் இரா .இரவி

மதுரை மீனாட்சி கோயில் வடக்கு சித்திரை வீதியில் திருக்குறள் மற்றும் அதன் பொருளும் தமிழ் இந்தி ஆங்கிலம் மூன்று மொழிகளில் எழுதி வைத்துள்ளனர். சில இடங்களில் நாளானதால் விழுந்து விட்டன. திரும் எழுதி புதிதாக வையுங்கள். இந்து சமய அறநிலையத்துறைக்கு வேண்டுகோள்.

அழைப்பிதழ்

25.8.2026 பார்த்த ஓனம் கோலம். படங்கள் கவிஞர் இரா .இரவி

பதிய வரவு.

பதிய வரவு.

26.8.2026 இன்று இரவு 9 மணி முதல் இரவு 11 மணி வரை நடக்கும் டைரி நிகழ்வு ஹலோ பண்பலை F.M. வானொலியில் என் அன்பு மனைவி சித்ரா பற்றி எழுதியுள்ள, விரைவில் வெளிவரவுள்ள நூலிலிருந்து முதுநிலை அறிவிப்பாளர் செல்வ. கீதா அவர்களின் குரலில் ஒலிப்பரப்பாக உள்ளது.வாய்ப்பு உள்ளோர் கேட்கலாம்.

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

மீலாது நபி விழாவினை முன்னிட்டு 10 மாணவர்கள் 100 பனைவிதைகள் நடும் பணி* மதுரை, கோசாகுளம் கண்மாயில் இரண்டாம் கட்டமாக கவிஞர் இரவி அவர்களின் வாழ்த்துக்களுடன் வழக்கறிஞர் ஜமாலுதீன் மற்றும் ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாவின் முன்னிலையில் மாணவ தன்னார்வலர் இயக்கம் சார்பாக 10 மாணவர்கள் கரையின் மறு புறம் 100 பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.