இடுகைகள்

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

இந்து சமய அறநிலையத்துறைக்கு வேண்டுகோள்.மீனாட்சி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு வண்ணம் தீட்டி வருகிறீர்கள். கோயில் வளாகத்தில் கிழக்கு வாசல் அருகில் உள்ள தேசப்பிதா காந்தியடிகள் சிலைக்கும் பீடத்திற்கும் வண்ணம் தீட்டிட வேண்டுகிறேன். கவிஞர் இரா .இரவி

நன்றி.மக்கள் ஆணையம் நாளிதழ். 25.8.2026

25.8.2026. இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் பத்திரிகையாளர் திரு. கணேசன் அவர்களுடன் வாழ்த்து சந்திப்பு இடம் தெற்கு மாசி வீதி அமிர்தா ஸ்டூடியோ இரவு 7 மணிக்கு இனிதே நடந்தது. மதுரை உலா நண்பர்கள் வாழ்த்தினார்கள்

மனையாள் யாழ்! நூல் ஆசிரியர் கவிஞர் கண்ணையா. மதிப்புரை கவிஞர் இரா.இரவி

கலைமாமணி ஞானசம்பந்தன் கருவூலம் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி விமர்சனம் : தகைசால் பேராசிரியர் முனைவர் நிர்மலா மோகன்

இறையன்புகருவூலம் பகுதி -2       ஆசிரியர்        :      கவிஞர் இரா.இரவி.விமர்சனம்      :      முனைவர் நிர்மலா மோகன்,                               மனிதநேயம், ஆகஸ்ட்2026 பதிப்பு

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

நாளிதழ் செய்திகள்.24.8.2026

நன்றி.மக்கள் ஆணையம் நாளிதழ் 24.8.2026

இனியநண்பர் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.

ஆகத்து 26 : " தமிழ்த் தென்றல் " திரு.வி.க அவர்களின் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றத்தின் சார்பில் மன்றத் தலைவர் திரு. என்.எம். மாரி அவர்களின் தலைமையில் " தமிழ்த் தென்றல் " திரு.வி.க அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட இருக்கிறது. இலக்கிய மன்ற நிர்வாகிகள் - தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம். நாள் : திருவள்ளுவராண்டு 2057 மடங்கல் (ஆவணி) 09 ‌‌ 26. 08. 2026 அறிவன் (புதன்) காலை 9.30 மணி நிகழிடம் : மணியம்மை மழலையர் பள்ளி, மதுரை ""தமிழ் வளர்த்த அறிஞரை போற்றுவது தமிழரின் கடமை அன்றோ " வருகை தாரீர் ! அன்புடன் வரவேற்கும் . அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் மதுரை