கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவியரங்கம் நடந்தது

மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள மணியம்மை பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவியரங்கம் நடந்தது .செயலர் கவிஞர் இரா .இரவி வரவேற்றார் .கவிஞர்கள் பலரும்  கவிதை வாசித்தார். மறைந்தும் மறையாத தமிழ்த் தேனீ இரா .மோகன் அய்யாவிற்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது .

.தலைப்பு "தொலைக்காட்சியை நீ பேசுவது தமிழா". நாள் 30.6.2019.

படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் .























கருத்துகள்

கருத்துரையிடுக