இடுகைகள்

திருமங்கலம் இறையன்பு நூலக விழாவில் கலைநிகழ்ச்சி நிகழ்த்திய மாணவிகளுக்கு தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி,கோவை பாரதியார் பல்கலைக்கழகம் பிரிவு அலுவலர் மகேஸ்வரி பரிசுகள் வழங்கினார்கள்

இனியநண்பர் முனைவர் கவிஞர் காவல் துறை கண்காணிப்பாளர் ( பணிநிறைவு) ஆ..மணிவண்ணன் அவர்கள் எழுதிய மதுரைப் பெருங்கோயில் நூல் வெளியீடு. படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் செல்வம் இராமசாமி கை வண்ணம்.

படித்ததில் பிடித்தது. கவிஞர் இரா .இரவி

மதுரை, தூய மரியன்னைப் பள்ளி 1969 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சார்பாக மதுரை விஸ்வநாதபுரம் இராஜாஜி முதியோர் இல்லப் பயனாளிகளுக்கு ரூ. 10,000/- நன்கொடை வழங்கிய மகிழ்வான தருணம்.. காப்பக மேலாளர் திருமதி மகேஷ்வரியுடன் என். சுப்ரமணியன், சுரேஷ் ரெஹேஜா, கில்பர்ட், எல். கே. பிரேம்குமார் மற்றும் ஜி. சின்னசாமி மனோகரன்.

மதுரை மீனாட்சி கோயில் தெற்கு கோபுரம் உலகில் வேறு எந்த கோபுரத்திலும் இவ்வளவு சுதைச்சிற்பங்கள் காண முடியாது.படங்கள் கவிஞர் இரா .இரவி

இறையன்பு நூலகம் விழா.திருமங்கலம். 09.09.2026

இனியநண்பர் கவிஞர்.மா.கணேஸ் கை வண்ணம்

இனியநண்பர் கவிஞர்.மா.கணேஸ் கை வண்ணம்

அழைப்பிதழ்