இடுகைகள்

என் மனைவியின் அக்கா பேத்தி சிறுமி தேஜஸ்வினி கை வண்ணத்தில் இயற்கை ஓவியம் பாராட்டுகள்.கவிஞர் இரா.இரவி

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

நன்றி.தமிழ்நாடு இ பேப்பர்.காம் மின்னிதழ் 31.7.2024

தொகுப்பு நா.பார்த்த சாரதி.நிறுவனர். இறையன்பு நூலகம். திருமங்கலம்.

வாசிப்பு நிகழ்த்தும் அற்புதங்கள் 😍📚 Iraianbu IAS speech | Importance of ...

அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

நன்றி.தினமலர் நாளிதழ். 30.7.2024.

28.7.2024.. மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் "அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ் ? " என்ற தலைப்பில் சிந்தனைக் கவியரங்கம் நடந்தது. பேராசிரியர் தலைவர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது, மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம், மதுரை, வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார் பேராசிரியர் தலைவர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது, பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம்,துணைச் செயலர் கங்காதரன் ஆகியோர் முன்னனிலை வகித்தனர் . கவிஞர் முனைவர் இரா .வரதராசன் எழுதிய "இலக்கிய சிந்தனைகள் " கவிதை நூல் வெளியிட்டனர் . . கவிஞர்கள் முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம், இரா .இரவி , கு .கி .கங்காதரன், புலவர் மகா .முருகபாரதி , பா .பொன் பாண்டி , ச .லிங்கம்மாள், மு .இதயத்துல்லா ( இளையாங்குடி ), அழகையா ,ஆறுமுகம் ,அஞ்சூரியா க .செயராமன், முன்னாள் இராணுவ வீரர் சமயக்கண்ணு, முனைவர் நாகவள்ளி, , பா .பழனி, , முனியாண்டி, இந்தி ஆசிரியர் வேல்பாண்டி ,பறம்பு நடராஜன்,சாந்தி திருநாவுக்கரசு ஆகியோர் கவிதை பாடினார்கள் . மாமதுரைக் கவிஞர் பேரவை நிறுவனர், மறைந்தும் மறையாத கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன் சார்பில், அவரது மகன் ஆதி சிவம் தென்னவன் வழங்கிய விருதுகள் . சிறப்பாக கவிதை பாடிய கவிஞர்கள் கங்காதரன் , அழகையா,இதயத்துல்லா ஆகியோர் விருது பெற்றனர் . பார்வையாளர்களாக அதி வீர பாண்டியன் , செல்லத்துரை ,சண்முகம் ,ஜெகதீசன் சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கவியரங்கிற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் பள்ளியின் தாளாளர், புரட்சிக்கவிஞர் மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள். துணைத்தலைவர் முனைவர் வரதராஜன் நன்றி கூறினார். படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் --