மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையில் செனாய் நகர் பகுதியில் அமைந்துள்ள சேவாலயம் மாணவர் விடுதியில் தமிழ் மொழி வாசித்தல் பயிற்சி மற்றும் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஹைக்கூ கவிஞர் இரா.இரவி அவர்கள் தமிழ்நாடு அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்றதை வாழ்த்தி வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் மொழி வாசிப்புக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டது. தங்களது திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் விடுதி செயலாளர் திரு.சீனிவாசன், பொறுப்பாளர் திரு.கார்த்திகேசன், உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர்கள் அமைப்பின் நிறுவனர் திரு.சேக்மஸ்தான், சமூக ஆர்வலர் திரு.சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையில் செனாய் நகர் பகுதியில் அமைந்துள்ள சேவாலயம் மாணவர் விடுதியில் தமிழ் மொழி வாசித்தல் பயிற்சி மற்றும் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றத
ு. ஹைக்கூ கவிஞர் இரா.இரவி அவர்கள் தமிழ்நாடு அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்றதை வாழ்த்தி வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் மொழி வாசிப்புக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டது. தங்களது திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் விடுதி செயலாளர் திரு.சீனிவாசன், பொறுப்பாளர் திரு.கார்த்திகேசன், உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர்கள் அமைப்பின் நிறுவனர் திரு.சேக்மஸ்தான், சமூக ஆர்வலர் திரு.சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள்