என்னைக் கவிஞ்னாக்கிச் சென்றாள் கவிஞர் இரா .இரவி


என்னைக் கவிஞ்னாக்கிச் சென்றாள்
கவிஞர் இரா .இரவி

கவிதை சரியாக
எழுத வராதபோது
என்னுடன் இருந்தாள்.
கவிதை நன்றாக
எழுத வந்ததும்
ஏன்? எனைவிட்டு
சென்றாள் .
கவிஞனாக்க வேண்டும்
என்பதற்காகவே
சந்தித்துப் பிரிந்தாள்.
--

இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்