பணம் அனுப்பி ஏமாற வேண்டாம்

பணம் அனுப்பி ஏமாற வேண்டாம்

திரு இறைஅன்பு அவர்கள் நேர்மையான அதிகாரி
என்பது நாடு அறிந்த உண்மை .iraianbu@hotmail.com
அவரது மின் அஞ்சலை திருடிய திருட்டுக் கும்பல்
அவர் லண்டனில் இருந்து பணம் கேட்பது போல
போலியான மின் அஞ்சலை அனுப்பி வருகின்றது .
அவர் சென்னையில் உள்ளார் .லண்டன் செல்லவில்லை .
எனவே யாரும் பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் .
மின் அஞ்சலின் ரகசிய குறியீட்டை யாருக்கும்
தராமல் எச்சரிகையாக இருங்கள் .
இரா .இரவி

www.kavimalar.com
http://tamilbookmarket.com/archives/category/6

http://eraeravi.blogspot.com/


http://eraeravi.wordpress.com/

www.tamilauthors.com

கருத்துகள்