புது நத்தம் சாலை என்று எழுதுபவர்கள் இனி செந்நாப் புலவர் கார்மேகனார் சாலை என்று எழுதி தமிழறிஞருக்கு புகழ்வணக்கம் செலுத்திட வேண்டுகிறேன். கவிஞர் இரா .இரவி

கருத்துகள்