நான் நாத்திகன் என் மனைவி ஆன்மிகம்.என் கொள்கையை அவரிடம் வற்புறுத்தியதில்லை.என் வழியில் நான்.அவர் வழியில் அவர்.வேற்றுமையில் ஒற்றுமை இந்தியா போல வாழ்ந்து வருகிறோம்.மகிழ்ச்சியாக. இன்று தங்கநகை வாங்க வேண்டும்.என்றார்.மூடநம்பிக்கை அது என்றேன்.ஏற்றுக்கொண்டார்.அரிசி பருப்பு பலசரக்கு தானம் செய்ய வேண்டும்.என்றார்.சரி என்றேன். அவரே வாங்கி வந்தார். அகவிழி பார்வையற்றோர் விடுதியில் கொடுத்து வந்தேன்.இருவருக்கும் மகிழ்ச்சி.கவிஞர் இரா.இரவி

நான் நாத்திகன் என் மனைவி ஆன்மிகம்.என் கொள்கையை அவரிடம் வற்புறுத்தியதில்லை.என் வழியில் நான்.அவர் வழியில் அவர்.வேற்றுமையில் ஒற்றுமை இந்தியா போல வாழ்ந்து வருகிறோம்.மகிழ்ச்சியாக. இன்று தங்கநகை வாங்க வேண்டும்.என்றார்.மூடநம்பிக்கை அது என்றேன்.ஏற்றுக்கொண்டார்.அரிசி பருப்பு பலசரக்கு தானம் செய்ய வேண்டும்.என்றார்.சரி என்றேன். அவரே வாங்கி வந்தார். அகவிழி பார்வையற்றோர் விடுதியில் கொடுத்து வந்தேன்.இருவருக்கும் மகிழ்ச்சி.கவிஞர் இரா.இரவி.

கருத்துகள்