கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு இன்று மாலை 5.00 மணி அளவில் பல்வகை பயன்பாட்டு அரங்கில் *"புத்தகம் - வாசிப்பு - நூலகம்"* என்ற தலைப்பில் பல்வேறு ஆளுமைகள் வாசகர்களுடன் வாசிக்கும் பழக்கம் என்பது எவ்வாறு மேம்பட வேண்டும் எனவும் புத்தகமும் நூலகமும் எவ்வாறு சமூக தொடர்பை வலுப்படுத்தும் என்பதைப் பற்றியும் கலந்துரையாடினர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு மாலை 5.00 மணி அளவில் பல்வகை பயன்பாட்டு அரங்கில் *"புத்தகம் - வாசிப்பு - நூலகம்"* என்ற தலைப்பில் பல்வேறு ஆளுமைகள் வாசகர்களுடன் வாசிக்கும் பழக்கம் என்பது எவ்வாறு மேம்பட வேண்டும் எனவும் புத்தகமும் நூலகமும் எவ்வாறு சமூக தொடர்பை வலுப்படுத்தும் என்பதைப் பற்றியும் கலந்துரையாடினர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.

கருத்துகள்
கருத்துரையிடுக