புரட்சிக்கவிஞர் " பாரதிதாசன் பிறந்தநாள் அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் மாலை அணிவிப்பு பாவலர் பாரதிதாசன் அவர்களின் 135 ஆவது பிறந்தநாள்‌ முன்னிட்டு 29. 04. 2025 அன்று மாலை 5.00 மணி அளவில் மதுரை மணியம்மை பள்ளியில் மன்றத் தலைவர் திரு. என்.எம். மாரி அவர்கள் தலைமையில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்வில் மன்றப் புரவலர் அரிமா மகா. கணேசன், துணைச் செயலாளர்கள் திரு. கரு. ஆறுமுகம், திரு. லெ. முருகேசன், துணைத் தலைவர்கள் திரு. டி.வி. அழகர், திரு. போடி காமராசு, திரு. ச. செல்வக்குமரன், செயற்குழு உறுப்பினர்கள் திரு. இல. வெள்ளைச்சாமி, நிழற்பட வல்லுநர் திரு. ரெ. கார்த்திகேயன், சிறப்பு அழைப்பாளர்கள் புரட்சிப் பாவலர் மன்றத் தலைவர் " பெரியார் நெறியாளர் " திரு. பி. வரதராசன், , திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் திரு. இராம. வைரமுத்து, சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு மாவட்ட அமைப்பாளர் திரு‌. க.அ. உஸ்மான் அலி, குறும்பா பாவலர் திரு.இரா. இரவி, செந்தமிழ்க் கல்லூரி விரிவுரையாளர் திரு. அதிவீரபாண்டியன், , மாமன்ற மேனாள் உறுப்பினர் திரு. கா.ரா. . முருகேசன், ஆசிரியர் திரு. மோகனக் கண்ணன், திரு. வி. கண்ணன், ‌திருமதி ஆ. தனம், முரசொலி பாண்டியன் பங்கேற்றுச் சிறப்பித்தனர். பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல் 29 ஆம் நாளை "உலகத் தமிழ்மொழி நாள் " என்று கொண்டாட வேண்டுமாய் மாண்புமிகு முதல்வர் அவர்களை அய்யன் திருவள்ளுவர் இலக்கியம் மன்றம் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறது.

புரட்சிக்கவிஞர் " பாரதிதாசன் பிறந்தநாள் அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் மாலை அணிவிப்பு பாவலர் பாரதிதாசன் அவர்களின் 135 ஆவது பிறந்தநாள்‌ முன்னிட்டு 29. 04. 2025 அன்று மாலை 5.00 மணி அளவில் மதுரை மணியம்மை பள்ளியில் மன்றத் தலைவர் திரு. என்.எம். மாரி அவர்கள் தலைமையில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்வில் மன்றப் புரவலர் அரிமா மகா. கணேசன், துணைச் செயலாளர்கள் திரு. கரு. ஆறுமுகம், திரு. லெ. முருகேசன், துணைத் தலைவர்கள் திரு. டி.வி. அழகர், திரு. போடி காமராசு, திரு. ச. செல்வக்குமரன், செயற்குழு உறுப்பினர்கள் திரு. இல. வெள்ளைச்சாமி, நிழற்பட வல்லுநர் திரு. ரெ. கார்த்திகேயன், சிறப்பு அழைப்பாளர்கள் புரட்சிப் பாவலர் மன்றத் தலைவர் " பெரியார் நெறியாளர் " திரு. பி. வரதராசன், , திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் திரு. இராம. வைரமுத்து, சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு மாவட்ட அமைப்பாளர் திரு‌. க.அ. உஸ்மான் அலி, குறும்பா பாவலர் திரு.இரா. இரவி, செந்தமிழ்க் கல்லூரி விரிவுரையாளர் திரு. அதிவீரபாண்டியன், , மாமன்ற மேனாள் உறுப்பினர் திரு. கா.ரா. . முருகேசன், ஆசிரியர் திரு. மோகனக் கண்ணன், திரு. வி. கண்ணன், ‌திருமதி ஆ. தனம், முரசொலி பாண்டியன் பங்கேற்றுச் சிறப்பித்தனர். பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல் 29 ஆம் நாளை "உலகத் தமிழ்மொழி நாள் " என்று கொண்டாட வேண்டுமாய் மாண்புமிகு முதல்வர் அவர்களை அய்யன் திருவள்ளுவர் இலக்கியம் மன்றம் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறது.

கருத்துகள்