தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுகள்.மீனாட்சி கோயிலைச்சுற்றி மரங்கள் இருப்பதால் தினமும் இலைகள் உதிரும். நான்கு சித்திரை வீதிகளை தினமும் தவறாமல் சுத்தம் செய்கின்றனர்.படம் கவிஞர் இரா .இரவி.30.1.2025

கருத்துகள்