படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

னிய காலை வணக்கம் ." கல்வியின் மூலமும், மனப்பயிற்சியின் மூலமும் மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்க முடியும் என்பது நமக்குத் தெரியும் .மனத்தைக் கட்டுப்படுத்துவதின் மூலம் விழிப்புணர்வை அதிகரிக்க முடியும். குறைந்த நேரத்தில் நிறையப் பணிகளை ஆற்ற முடியும் ."இந்த நாள் நிறையப் பணிகளை ஆற்றும் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.(நன்றி: மூளைக்குள் சுற்றுலா, திரு.வெ.இறையன்பு அவர்கள்)நன்றி.முனைவர் வா.நேரு.

கருத்துகள்