இறையன்பு நூலகத்தில் இன்று (10/10/2024) மாலை நூலக போட்டித்தேர்வு மாணவி மற்றும் காண்டை கிராமம்- இறையன்பு நூலக கிளை பொறுப்பாளறுமான மா. முருகேஸ்வரி அவர்கள் நூலகம் துவங்க இன்னும் 10 தினங்கள் இருக்கும் நிலையில் முதல் கட்டமாக கிளை நூலகத்திற்கான 40 நூல்களை தலைமை நூலக மேற்பார்வையாளர் திருமதி சு. சுகன்யா அவர்களிடமிருந்து ஆர்வமாக பெற்றுக்கெண்ட இனிய நிகழ்வு... இந்நிகழ்வில் நூலக நிறுவனர் திரு நா. பார்த்தசாரதி, காண்டை கிராம கிளை நூலக மற்றோரு பொறுப்பாளர் திருமதி மா.உமாதேவி அவர்களும், போட்டித்தேர்வு மாணவ மாணவிகளும் உடன் இருந்தனர்💐💐💐💐

இறையன்பு நூலகத்தில் இன்று (10/10/2024) மாலை நூலக போட்டித்தேர்வு மாணவி மற்றும் காண்டை கிராமம்- இறையன்பு நூலக கிளை பொறுப்பாளறுமான மா. முருகேஸ்வரி அவர்கள் நூலகம் துவங்க இன்னும் 10 தினங்கள் இருக்கும் நிலையில் முதல் கட்டமாக கிளை நூலகத்திற்கான 40 நூல்களை தலைமை நூலக மேற்பார்வையாளர் திருமதி சு. சுகன்யா அவர்களிடமிருந்து ஆர்வமாக பெற்றுக்கெண்ட இனிய நிகழ்வு... இந்நிகழ்வில் நூலக நிறுவனர் திரு நா. பார்த்தசாரதி, காண்டை கிராம கிளை நூலக மற்றோரு பொறுப்பாளர் திருமதி மா.உமாதேவி அவர்களும், போட்டித்தேர்வு மாணவ மாணவிகளும் உடன் இருந்தனர்💐💐💐💐

கருத்துகள்