படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் முதுமுனைவர் இறையன்பு அவர்கள்* _*'என் எதிர்காலக் கனவு'*_ என்ற தலைப்பில் ஆற்றிய பேருரையின் எழுத்துவடிவமே இந்நூல். அடுத்த தலைமுறை பற்றியான கரிசனமும் அக்கறையும் இந்நூல் முழுவதும் நிறைந்திருக்கிறது.இலக்கியஆர்வலர்கள்,மாணவர்கள் உட்பட அனைவரும் படிக்க வேண்டிய இந்நூல் திருமங்கலம் ரயில்வே கேட் அருகே அமைந்துள்ள *இறையன்பு நூலகத்தில்* படிக்க கிடைக்கிறது. வாருங்கள் வாசிப்போம் ! வாசிப்பை நேசிப்போம் ! *தொடர்புக்கு :9790512186*

கருத்துகள்