மதுரை புத்தகத் திருவிழாவில் மூன்று நூல்கள் வெளியிட்ட எழுத்தாளர், பேச்சாளர் தீபா நாகராணி அவர்களுக்கு தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார். உடன் முன்னை உலகத்தமிழ்ச் சங்கம் இயக்குனர் பசும்பொன்,எழுத்தாளர் ஆத்மார்த்தி.

கருத்துகள்