கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் முத்தமிழ் முற்றம் நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 04.09.2024" புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "எழுத்தாளர் சிவசங்கரியின் புதினங்கள் ” என்ற தலைப்பில் குழு கலந்துரையாடலில் வாசகர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் முத்தமிழ் முற்றம் நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 04.09.2024" புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "எழுத்தாளர் சிவசங்கரியின் புதினங்கள் ” என்ற தலைப்பில் குழு கலந்துரையாடலில் வாசகர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்
/>

கருத்துகள்