அனைவருக்கும் வணக்கம்! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் " இன்று " நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 27.08.2024" செவ்வாய்க் கிழமை அன்று மாலை 4.30 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் ‘’அ.ச.ஞானசம்பந்தன் நினைவலைகள் ”என்ற தலைப்பில் குழு கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் வாசகர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
அனைவருக்கும் வணக்கம்!
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் " இன்று " நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 27.08.2024" செவ்வாய்க் கிழமை அன்று மாலை 4.30 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் ‘’அ.ச.ஞானசம்பந்தன் நினைவலைகள் ”என்ற தலைப்பில் குழு கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் வாசகர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

















கருத்துகள்
கருத்துரையிடுக