இனியநண்பர் புகைப்படக் கலைஞர் சோமு கை வண்ணம். 15.8.2024தீந்தமிழ் தியாகராசர் கல்லூரி Nss மாணவிகள்.மதுரை குசராத்தி சமாசத்தில் நடந்த ரத்தததான முகாமில் ரத்தம் தா.இதயம் தொடு. என்ற தலைப்பில் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி தலைமையில் கவியரங்கம் நடந்தது.உடன் கவி பாடிய கவிஞர்கள். விழா ஏற்பாடு நேதாஜி வே.சுவாமிநாதன்















கருத்துகள்
கருத்துரையிடுக