வள்ளுவம் பரவ‌‌ வேண்டும் வாழ்வியல் துலங்க வேண்டும் உள்ளுவது உயர்வு வேண்டும் உரையெல்லாம் செயலில் வேண்டும் எள்ளுவது தவிர்க்க ‌. வேண்டும் எய்திலார் பொறுக்க வேண்டும் கொள்ளுவது அறமாய் வேண்டும் கொடை வளம் வேண்டும் வேண்டும். ...தமிழ் மூதறிஞர் இளங்குமரனார்.....

வள்ளுவம் பரவ‌‌ வேண்டும் வாழ்வியல் துலங்க வேண்டும் உள்ளுவது உயர்வு வேண்டும் உரையெல்லாம் செயலில் வேண்டும் எள்ளுவது தவிர்க்க ‌. வேண்டும் எய்திலார் பொறுக்க வேண்டும் கொள்ளுவது அறமாய் வேண்டும் கொடை வளம் வேண்டும் வேண்டும். ...தமிழ் மூதறிஞர் இளங்குமரனார்.....

கருத்துகள்