படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

*பணம் புரள்வது அதிகரித்தால் படுக்கையில் புரள்வதும் அதிகரிக்கிறது. *இருளில் விழுந்தவர்களைவிட விளம்பர வெளிச்சத்தில் வீழ்நதவர் அதிகம். *மரம் மெளனமாக இருப்பதாலேயே வெட்டும்போது வலிக்காது என்பதல்ல. *ஊதும்வரை புல்லாங்குழலும் மூங்கிலே. *நிலவின் அழகிற்கு இருட்டே மூலகாரணம். --- ஆசிரியர்;முனைவர்வெ.இறையன்பு. ----நூல் ;வைகறை வாழ்த்துகள் (சமீபத்திய வெளியீட்டு நூல்) ----முதல் பதிப்பு;ஏப்ரல் -2024. 💐👍🙏தொகுப்பு நா.பார்த்தசாரதி.நிறுவனர். இறையன்பு நூலகம். திருமங்கலம்.

கருத்துகள்