*பணம் புரள்வது அதிகரித்தால்
படுக்கையில் புரள்வதும் அதிகரிக்கிறது.
*இருளில் விழுந்தவர்களைவிட
விளம்பர வெளிச்சத்தில் வீழ்நதவர் அதிகம்.
*மரம் மெளனமாக இருப்பதாலேயே
வெட்டும்போது வலிக்காது என்பதல்ல.
*ஊதும்வரை புல்லாங்குழலும் மூங்கிலே.
*நிலவின் அழகிற்கு இருட்டே மூலகாரணம்.
--- ஆசிரியர்;முனைவர்வெ.இறையன்பு.
----நூல் ;வைகறை வாழ்த்துகள் (சமீபத்திய வெளியீட்டு நூல்)
----முதல் பதிப்பு;ஏப்ரல் -2024.
💐👍🙏தொகுப்பு நா.பார்த்தசாரதி.நிறுவனர். இறையன்பு நூலகம். திருமங்கலம்.
கருத்துகள்
கருத்துரையிடுக