படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !தொகுப்பு நா.பார்த்தசாரதி.நிறுவனர். இறையன்பு நூலகம். திருமங்கலம்.
*கருத்துகள் நரைத்திருப்பதையொட்டியே முதிர்ச்சி முடிவுசெய்யப்படுகிறது.
*வேப்பம்பூவில் சேகரிக்கும் தேனும் இனிக்கவே செய்கிறது.
*திருடிப் பழக்கப்பட்டவர்களுக்கு மடியில் விழுகிற கனியைவிட மரத்தில் இருக்கும் காயே ருசி.
*தராசுகள் எடையை நிர்ணயிக்குமே தவிர,தரத்தை அல்ல.
*எல்லாவற்றிற்கும் சரி சொல்பவர்கள் சராசரிகளே.
---------------- ஆசிரியர்;முனைவர்வெ.இறையன்பு.
----நூல்;வைகறை வாழ்த்துகள் (சமீபத்திய வெளியீட்டு நூல்)
----முதல் பதிப்பு;ஏப்ரல் -2024.
💐👍🙏தொகுப்பு நா.பார்த்தசாரதி.நிறுவனர். இறையன்பு நூலகம். திருமங்கலம்.

கருத்துகள்
கருத்துரையிடுக