எனது மதிப்பிற்குரிய
பண்பாளர் திறமை மிகு மனதநேயக் கவிஞர் இரா.இரவி
அவர்கட்கு🌷🙏
சென்னை 47ஆம்புத்தகக் கண்காட்சியில்
வானதி பதிப்பக அரங்கில் தங்களின்
நூல்கள் அம்மா அப்பா,இளமை இனிமை புதுமை
பார்த்து மகிழ்கிறேன்
இப்போது
தங்களுக்கு எனது
நல்வாழ்த்துக்கள்
💐💐👏👏
அ.அருள்மொழிவர்மன்
கருத்துகள்
கருத்துரையிடுக