மதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்.நாள் 30.7.2023.இடம் மணியம்மை பள்ளி.படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.கவியரங்கம்.நாள் 30.7.2023.இடம் மணியம்மை பள்ளி.

நாள் 30.7.2023.மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்களின் தலைமையில் "கீழடி உலகின் தாயமடி "என்ற தலைப்பில் மதுரை வடக்கு மாசி வீதி, மணியம்மை பள்ளியில் கவியரங்கம்.நடந்தது .செயலர் கவிஞர்  இரா.இரவி அனைவரையும் வரவேற்றார் . பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவிஞர்கள் இரா .இரவி, முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம் ,கு .கி .கங்காதரன் ,கி .கோ.குறளடியான் ,ச .லிங்கம்மாள் ,,அனுராதா ,அஞ்சூரியா க .செயராமன் ,,மு .இதயத்துல்லா ,,புலவர் .முருகுபாரதி ,சாந்தி திருநாவுக்கரசு ,மா .வீரபாகு ,அழகையா,சங்கர நாராயணன் ,வீரா,மா .ஆறுமுகம் ,இராமபாண்டியன் ,நா .குருசாமி ,ஆகியோர் கவிதை படித்தனர் .முனைவர் இரா .வரதராசன் எழுதிய நூல் வெளியிடப்பட்டது . கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன் அவர்களின் மூத்த மகன் ஆதிசிவன் நன்றி கூறினார் .படங்கள்  நன்றி புகைப்படக் கலைஞ,ரெ.கார்த்திகேயன்.

கருத்துகள்