112 முறை குருதிக்கொடை வழங்கி உள்ள வள்ளல்.எங்களை போன்றவர்களை பகுத்தறிவு பாதைக்கு மாற்றிய மதுரையின் அடையாளம் அண்ணன் பி.வரதராசன்-ரசினிஅமுது இணையருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 🌷🌷🌷🌷🌷🌷 கவிஞர் இரா.இரவி

கருத்துகள்