முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
சென்னையிலிருந்து வருகை தந்து மதிப்புரைக்காக அவரது" அந்தகாரம்" நூலை வழங்கினார் ரவி வெங்கடேசன்.உடன் அவரது கோவை நண்பர் சதீஸ்.இருவருக்கும் எனது "கவியமுதம்" நூல் வழங்கி மகிழ்ந்த வேளை.கனடாவில் வசிக்கும் இனியதோழி கவிதாயினி சத்யாவிடம் என் எண் பெற்று தொடர்புகொண்டு சந்தித்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக