மதுரை விமான நிலையத்தில் உடன் பணியாற்றிய இனியநண்பர் மாரிமுத்து அவர்களின் புதல்வன் செல்வன் சரவணா குமார் -செல்வி கபிலாதேவி திருமணத்தில்" இறையன்பு களஞ்சியம் " நூல் வழங்கி வாழ்த்திய வேளை உடன் இனியநண்பர் மாரிமுத்து

கருத்துகள்