புதுவையிலிருந்து சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு வருகை தந்த இனியதோழி கவிதாயினி மாலதி இராமலிங்கம் அவர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி நூல்கள் வழங்கி வரவேற்ற வேளை.உடன் அவரது கணவர் தேசிய நல்லாசிரியர் விருதாளர் புதுவையில் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் துரை இராமலிங்கம்.12.2.2023
கருத்துகள்
கருத்துரையிடுக