21.12.2022(புதன்) இன்று மாலை 5மணிக்கு காலேஜ் ஹவுஸில் உலகத் திருக்குறள் பேரவை, மதுரை.பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. மதிப்புறு தலைவர் கார்த்திகேயன் மணிமொழியன் அவர்கள் தலைமை வகித்தார்.

கருத்துகள்