27.11.2022 மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் நடந்த கவியரங்கம். படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.

27.11.2022 மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் நடந்த கவியரங்கம். படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம். மாமதுரைக் கவிஞர் பேரவையின் செயலர் கவிஞர் இரா .இரவி வரவேற்றார் .தலைவர் பேராசிரியர் சக்திவேல் கவியரங்கிற்கு தலைமை வகித்தார் .புரட்சி க் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் சிறப்புரையாற்றினார் ."உலகின் முதல் மொழி தமிழே "தலைப்பில் கவிஞர்கள் முருகுபாரதி ,குறளடியான் ,இதயத்துல்லா ,அஞ்சூரியா க .செயராமன் ,ஜெய் சங்கர்,முனைவர் இரா .வரதராசன் ,சங்கர நாராயணன் ,ச .லிங்கம்மாள் ,கு .ப .நாகராசன் ,பொன்பாண்டி ,இராம பாண்டியன் ,அ.அழகையா,கு .கி .கங்காதரன் ,மா .வீரபாகு ,இரா .கல்யாணசுந்தரம் ,சாந்தி திருநாவுக்கரசு, இரா .இரவி ஆகியோர் கவிதை படித்தனர் . சாந்தி திருநாவுக்கரசு அவர்களின் புதிய நூல் வெளியிடப்பட்டது .வருகை தந்த அனைவருக்கும் நன்கொடையாக   நூலை வழங்கினார் நூல் ஆசிரியர் .
--

கருத்துகள்