திருமணத்தில் கவிஞர் இரா .இரவி கவியமுதம் நூல் வழங்கி வாழ்த்தினார் உடன் புலவர் சங்கரலிங்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் A.K கல்லூரி முதல்வர் முனைவர் ச.சந்திரா அவர்களின் தம்பி அமரர் ச .இராதா கிருஷ்ணன் ( கலசலிங்கம் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் )-மருத்துவர் தி .வீணா ஆகியோரின் புதல்வி செல்வி இரா .அஸ்வினி -செல்வன் அருள்சோழன் (பேராசிரியர் செயமூர்த்தி -கீதா இனியரின் மகன் )திருமணத்தில் கவிஞர் இரா .இரவி கவியமுதம் நூல் வழங்கி வாழ்த்தினார் உடன் புலவர் சங்கரலிங்கம்

கருத்துகள்