மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில், மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் நடந்த கவியரங்கம். படங்கள் இனியநண்பர்கள் புகைப்படக் கலைஞர்கள் மோகன்,ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.

மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில், மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் நடந்த கவியரங்கம். படங்கள் இனியநண்பர்கள் புகைப்படக் கலைஞர்கள் மோகன்,ரெ.கார்த்திகேயன் கை வண்ணம். மாமதுரைக் கவிஞர் பேரவையின் நிறுவனர் அமரர் சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்களுக்கு மாலையிட்டு புகழ் வணக்கம் செலுத்தினர் மாமதுரைக் கவிஞர் பேரவையின் செயலர் கவிஞர் இரா .இரவி வரவேற்றார் .புரவலர் பி .வரதராசன் சிறப்புரையாற்றினார் பேரவையின் தலைவர் .பாவலர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது .முயன்றால் முடியும் என்ற தலைப்பில் கவிஞர்கள் கவிதை வாசித்தனர் .துணைச்செயலர் கு .கி .கங்காதரன், பொருளாளர் இரா. கல்யாண சுந்தரம் முன்னிலை வகித்தார் .. பேரவையின் தலைவர் .பாவலர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவிஞர்கள் இரா .இரவி ,கு .கி .கங்காதரன் ,இரா .கல்யாணசுந்தரம் ,குறளடியான் ,மு .க .பரமசிவம் இஸ்மத் ,பால கிருட்டிணன்,கவிக்குயில் இரா .கணேசன்,லிங்கம்மாள் ,பா .வீரபாகு ,க .செயராமன் ,கு .பால் பேரின்பநாதன் ,சாந்தி திருநாவுக்கரசு ,மதுரகவி க .சரத்குமார் ,சங்கர நாராயணன் ,நாகேந்திரன் ,இரவி சந்திரன் ,உள்ளிட்ட கவிஞர்கள் கவிதை பாடினார்கள் . மாமதுரைக் கவிஞர் பேரவையின் நிறுவனர் அமரர் சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்களின் மகன் திரு .ஆதி சிவம் நன்றி கூறினார்

கருத்துகள்

கருத்துரையிடுக