பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் மதுரை *தமிழ்ப்பணி பொன்விழா ஆண்டு கருத்துரைக் கூட்டம்

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் மதுரை *தமிழ்ப்பணி பொன்விழா ஆண்டு கருத்துரைக் கூட்டம் * நாள்: 18.6.2022 சனிக்கிழமை நேரம்: காலை 10 மணி. இடம்: ரோசரி சர்ச் டவுண் ஹால் சாலை,( தாஜ் உணவகம் அருகில்) வரவேற்புரை: கவிஞர் இரா இரவி தலைமை: அருட்தந்தை ஆனந்தராஜ் சிறப்புரை: தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் அவர்கள் (ஆசிரியர், 'தமிழ்ப்பணி' இயக்குனர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்). நன்றியுரை: திரு தன்சிங் ------------- (தமிழ்ப்பணி பொன்விழா ஆண்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்)

கருத்துகள்