சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் நடந்த வழிகாட்டி மனிதர்கள் அமைப்பு மணிகண்டனுக்கு பிறந்த நாள் விழா.படங்கள் கவிஞர் இரா.இரவி.

சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் நடந்த விழாவில் வழிகாட்டி மனிதர்கள் அமைப்பு மணிகண்டனுக்கு பிறந்தநாளை முன்னிட்டு கவிஞர் இரா.இரவி பொன்னாடைப் போர்த்தி தீண்டாதே தீயவை நூலை வழங்கினார். உடன் வட்டாட்சியர் பாலாஜி
சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் நடந்த விழாவில் வழிகாட்டி மனிதர்கள் அமைப்பு மணிகண்டன், கவிஞர் இரா.இரவிக்கு மரக்கன்று வழங்கி பாராட்டினார். உடன் வட்டாட்சியர் பாலாஜி
சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் நடந்த வழிகாட்டி மனிதர்கள் அமைப்பு மணிகண்டனுக்கு பிறந்த நாள் விழா.படங்கள் கவிஞர்

கருத்துகள்