அருந்தமிழ்க் கவிமுகில் 50 வது பிறந்தநாள் விழாவில் சிறந்த ஹைக்கூ நூலாக முதல் பரிசாக தேர்வான உதிராப்பூக்கள் நூலிற்காக கவிஞர் இரா.இரவிக்கு விருதையும், ரூபாய் 5000 பரிசும் காவல்துறை கூடுதல் இயக்குனர் (தொடரித்துறை) வி. வனிதா இ.கா.ப.அவர்கள் வழங்கினார்.உடன் கவிஞர்கள் கவிமுகில் ,தங்கம் மூர்த்தி.திருவை பாபு. ஜாக்குவார் தங்கம் இன்று படம் அனுப்பி உதவிய கவிஞர் கவிமுகில் அவர்களுக்கு நன்றி.

கருத்துகள்