பல விருதுகளை வென்றுள்ள "வாய்தா" திரைப்படத்தில் பாமர சலவைத் தொழிலாளியாகவே வாழ்ந்து காட்டி உள்ள பேராசிரியர் ராமசாமி அவர்களுடன் இன்று மதுரை கோபுரம் திரையரங்கில் "வாய்தா" திரைப்படம் முதல் காட்சி பார்த்த வேளை.உடன் இனியநண்பர் முனைவர் ஞா.சந்திரன் .

கருத்துகள்