மதுரை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்றி வேலைநிறுத்தம் முடிவுக்கு கொண்டு வாருங்கள் .குப்பை இரண்டு நாட்களாக அளளாமல் குவிந்து மதுரை முழுவதும் துர்நாற்றம். கவிஞர் இரா.இரவி.

கருத்துகள்