பைந்தமிழ் இலக்கிய பேரவை சார்பில் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நூல் வெளியிட்டு விழா நடந்தத

பைந்தமிழ் இலக்கிய பேரவை சார்பில் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் முனைவர் கவிதாயினி சு .நாகவல்லி அவர்களின் "மனம் கொத்திப் பறவை" நூல் வெளியிட்டு விழா நடந்தது . நூலிற்கு அணிந்துரை வழங்கி விழாவில் வாழ்த்துரை வழங்கியமைக்கு கவிஞர் இரா .இரவிக்குபொன்னாடைப் போர்த்தி திருவள்ளுவர் படம் நினைவுப் பரிசு வழங்கினார்கள் உடன் நூலாசிரியர் நாகவல்லி ,புலவர் சங்கரலிங்கம் ,சுற்றுலா வழிகாட்டி நாகேந்திர பிரபு ,தமிழ் மதுரை அறக்கட்டளை கவிஞர் சித்தார்த்தன் ,பைந்தமிழ் இலக்கிய பேரவை அதிவீர பாண்டியன் உள்ளனர்

கருத்துகள்