( நூல் ; பெரியார் ஒரு வாழ்க்கை நெறி )
உணவுப் பஞ்சம் தீர..
"""""""""""""""""""""""""""""""""""""""
"விவசாயத் துறையில் இன்று நடைபெறும் வயல் வரப்பிலும் , முயற்சியிலும் பாதி நேரத்தைக் குறைத்துக் கொண்டு, அந்த நேரத்தில்
ஆடு , மாடு , கோழி , பன்றி , மீன் வளர்ப்பில் கவனம் செலுத்தி நல்ல அளவுக்குப் பெருக்குவோமானால்..
உணவுப் பஞ்சம் என்ற சொல் அகராதியில் கூடஇல்லாத அளவுக்கு ஒழித்து விடலாம் ."

கருத்துகள்
கருத்துரையிடுக